Tuesday, July 29, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு உயர்நீதிமன்றில் மனு தாக்கல்

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு உயர்நீதிமன்றில் மனு தாக்கல்

பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க மின்சார சபைக்கு எரிபொருளை விநியோகிக்க வலுசக்தி அமைச்சுக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவில் பிரதிவாதிகளாக மின்சக்தி அமைச்சு மற்றும் நிதியமைச்சு என்பன பெயரிடப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles