Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்வணிகம்நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பு

நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பு

இலங்கையின் பணவீக்கம், கடந்த மார்ச் மாதம் 18.8 சதவீதமாக அதிகரித்து, அதிகூடிய உயர்வை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் தரவுகளின்படி, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் 164.9 ஆகவும் அதிகரித்தது.

மார்ச் மாதத்தில் உணவுப் பணவீக்கம் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 31 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இது 2019ஆம் ஆண்டை விட 42.2 சதவீதம் அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Keep exploring...

Related Articles