Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவீட்டில் இருந்து பணியாற்றுங்கள் - பிரதமர் பணிப்புரை

வீட்டில் இருந்து பணியாற்றுங்கள் – பிரதமர் பணிப்புரை

தமது அலுவலக மற்றும் அமைச்சின் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்றுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்திற் கொண்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின்துறை உட்பட பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத துப்பாக்கிதாரி...

Keep exploring...

Related Articles