Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமருந்து கொள்வனவுக்கு உலக வங்கி உதவி

மருந்து கொள்வனவுக்கு உலக வங்கி உதவி

நாட்டில் தற்போது மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனால் இலங்கைக்கு முன்னுரிமை வழங்கி உதவியளிக்க உலக வங்கி முன்வந்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, உலக வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Keep exploring...

Related Articles