Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்வணிகம்பங்கு சந்தையில் ஏற்பட்ட மாற்றம்

பங்கு சந்தையில் ஏற்பட்ட மாற்றம்

கொழும்பு பங்கு சந்தையின் வர்த்தக நேரத்தை காலை 10.30 முதல் மதியம் 12.30 வரை 2 மணித்தியாலங்களாக மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்றும் (31) நாளையும் (01) இந்த நேர மாற்றம் அமுலாகும்.

நிலவும் மின்வெட்டு காரணமாக சந்தையை அணுகுவதற்கும் இயக்குவதற்கும் முதலீட்டாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Keep exploring...

Related Articles