Wednesday, April 30, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த 3 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த 3 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை – காரைநகர் கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

30,35 மற்றும் 57 வயதுகளுடைய மீனவர்களே இவ்வாறு கைதாகினர்.

இதன்போது அவர்கள் மீன்பிடி நடவடிக்கைக்கு உபயோகித்த IND-TN-11-MM 108 என்ற இலக்கம் கொண்ட படகு ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாரணைகளுக்காக மைலிட்டி கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles