Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅஞ்சல் சேவையில் தாமதம்

அஞ்சல் சேவையில் தாமதம்

அஞ்சல் சேவையில் பெரும் தாமதம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மின்சார தடைகள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை என்பவற்றால் இந்த நிலை ஏற்பட்டிருப்பதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Keep exploring...

Related Articles