Monday, March 16, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டு35 மில்லியன் ரூபா பெறுமதியான ஓவியத்தை வாங்கிய அரசியல்வாதியின் மகன்

35 மில்லியன் ரூபா பெறுமதியான ஓவியத்தை வாங்கிய அரசியல்வாதியின் மகன்

இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மக்கள் எரிபொருள், எரிவாயு போன்றவற்றுக்காக இரவு பகலாக நீண்ட வரிசைகளில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் பிரபல அரசியல்வாதியின் மகன் 35 மில்லியன் ரூபா பெறுமதியான ஓவியமொன்றை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ஓவியம் நாட்டில் உள்ள செல்வந்தர் ஒருவரிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஓவியத்தை வாங்கியவரின் தந்தை, நாட்டில் அதிகாரமிக்க பதவியில் இருப்பவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles