Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமருந்து தட்டுப்பாடு: சகல சத்திரைசிகிச்சைகளும் இடைநிறுத்தம்?

மருந்து தட்டுப்பாடு: சகல சத்திரைசிகிச்சைகளும் இடைநிறுத்தம்?

மருத்துவ உபகரணங்களின் விலை சுமார் 29 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் சகல சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அர்ஜுன திலகரந்த இதனைத் தெரிவித்தார்.

நேற்று (28) முதல் மறு அறிவித்தல் வரை வைத்தியசாலையில் சகல சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles