Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபங்களாதேஷிடம் கடன் கோரியது இலங்கை

பங்களாதேஷிடம் கடன் கோரியது இலங்கை

பங்களாதேஷிடம் இருந்து இலங்கை மேலும் 250 மில்லியன் டொலர்களை நாணய பரிமாற்று ஒப்பந்த அடிப்படையில் கடனாக கேட்டுள்ளது.

இலங்கை வந்துள்ள பங்களாதேஷின் வெளிவிவகார அமைச்சர் ஏ. கே. அப்துள் மோமன் இதனை உறுதிபடுத்தியுள்ளார்.

இந்த கடன் தொகையை வழங்குவது குறித்து பங்களாதேஷ் பரிசீலித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles