Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்வெட்டு காலம் அதிகரிப்பு?

மின்வெட்டு காலம் அதிகரிப்பு?

கெரவலபிட்டி மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த மின்னுற்பத்தி நிலையத்தில் மின்னுற்பத்தி செய்வதற்கு போதுமான அளவு எரிபொருள் இல்லாத நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்னகவே நாட்டில் 6 மணி நேரம் மின்தடை அமுலாக்கப்பட்டு வருகிறது.

கெரவலபிட்டி மின்னுற்பத்தி மையத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், மின்தடை அமுலாகும் நேரம் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

Keep exploring...

Related Articles