Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்வணிகம்டொலரின் பெறுமதி 297 ரூபாவாக அதிகரிப்பு

டொலரின் பெறுமதி 297 ரூபாவாக அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 297 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

வரலாற்றில் முதல் தடவையாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளது.

பல முன்னணி வர்த்தக வங்கிகளில் வெள்ளிக்கிழமை (25) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 290-297 ரூபாவாக இருந்தது.

மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 279.9056 ரூபாவாகவும் விற்பனை விலை 289.9960 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத துப்பாக்கிதாரி...

Keep exploring...

Related Articles