Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலிந்துலை நகர சபையின் தலைவராக சந்தன பிரதீப் பொறுப்பேற்பு

லிந்துலை நகர சபையின் தலைவராக சந்தன பிரதீப் பொறுப்பேற்பு

தலவாக்கலை லிந்துலை நகர சபையின் புதிய தலைவராக சந்தன பிரதீப் குணதிலக்க தெரிவாகியுள்ளார்.

இவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினராவார்.

முன்னாள் தலைவரான அசோக சேபால அண்மையில் அப்பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார்.

அதற்கமைய, தலவாக்கலை லிந்துலை நகரசபையின் உபதலைவராக பதவி வகித்த லெட்சுமன் பாரதிதாஸன் தற்காலிக தலைவராக தமது கடமைகளை பொறுப்பேற்றிருந்தார்.

இந்நிலையில், அந்நகர சபையின் புதிய தலைவராக சந்தன பிரதீப் குணதிலக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles