Sunday, November 2, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇடைக்கால பாதீடு மூலம் மக்களுக்கு நிவாரணம்?

இடைக்கால பாதீடு மூலம் மக்களுக்கு நிவாரணம்?

ஜனாதிபதி தலைமையில் சர்வ கட்சி மாநாடு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றிருந்தது.

இதன்போது இடைக்கால பாதீடு ஒன்றை முன்வைப்பதற்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.

நிவாரணம் வழங்கும் பாதீடாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் பல்வேறு நிவாரணங்களை மக்களுக்கு வழங்கவிருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles