Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅவுஸ்திரேலியாவிடம் கடன் கோரினார் பந்துல

அவுஸ்திரேலியாவிடம் கடன் கோரினார் பந்துல

பால்மா, பருப்பு மற்றும் உணவு உற்பத்திக்காக அவுஸ்திரேலியாவிடம் கடன் கோரப்பட்டுள்ளது.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இக்கடனை கோரியுள்ளார்.

அதற்கமைய 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக கோரப்பட்டுள்ளது.

ஏற்கனவே இலங்கை அரசாங்கம் இந்தியா, சீனா, பங்களாதேஷ், ரஷ்யா போன்ற நாடுகளிடம் இருந்தும் கடன் வசதிகளை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று...

Keep exploring...

Related Articles