Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொரளை தேவாலய கைக்குண்டு: சந்தேக நபருக்கு பிணை

பொரளை தேவாலய கைக்குண்டு: சந்தேக நபருக்கு பிணை

பொரளையில் உள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டு ஒன்று அண்மையில் மீட்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக கைதான ஓய்வு பெற்ற வைத்தியருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

அதற்கமைய, அவரை 100,000 ரூபா றொக்க பிணையிலும், 25 லட்சம் ரூபா பெறுமதியான 2 சரீர பிணைகளிலும் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles