Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக பதற்ற நிலை

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக பதற்ற நிலை

மக்கள் விடுதலை முன்னணியினர், ஜனாதிபதி செயலக நுழைவாயிலுக்கு அருகில் ஒன்று கூடியுள்ளதால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது,

மருதானை டெக்னிக்கல் சந்தியிலிருந்து ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஜனாதிபதி செயலகம் நோக்கி சென்றதால் கொழும்பு கோட்டை பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது

இதனால் காலிமுகத்திடலுக்கு செல்லும் லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று...

Keep exploring...

Related Articles