Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உலகம்புட்டின் ஒரு போர் குற்றவாளி- அமெரிக்க ஜனாதிபதி

புட்டின் ஒரு போர் குற்றவாளி- அமெரிக்க ஜனாதிபதி

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை போர் குற்றவாளி என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குற்றம் சாட்டியுள்ளார்.

யுக்ரைன் – ரஷ்ய மோதலுக்கு பின்னர் அமெரிக்க ஜனாதிபதி இவ்வளவு கடுமையான உரையை நிகழ்த்துவது இதுவே முதல் முறையாகும்.

இதேவேளை, யுக்ரைனுக்கு 1 பில்லியன் டொலர் பெறுமதியான இராணுவ உபகரணங்களை வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

அவற்றில் போர் விமானங்களும் உள்ளடங்குகின்றன.

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று...

Keep exploring...

Related Articles