Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகட்டணம் நிலுவையில் உள்ள நுகர்வோருக்கான நீர் விநியோகம் துண்டிப்பு

கட்டணம் நிலுவையில் உள்ள நுகர்வோருக்கான நீர் விநியோகம் துண்டிப்பு

நீர் கட்டணத்தை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள அனைத்து நுகர்வோருக்குமான நீர் விநியோகத்தை துண்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் இந்த நீர் விநியோக துண்டிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Keep exploring...

Related Articles