Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிவாயு விநியோகம் இடைநிறுத்தம்

எரிவாயு விநியோகம் இடைநிறுத்தம்

எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எரிவாயு நிறுவனத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

லிட்ரோ நிறுவனம், லாஃப்ஸ் கேஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே எரிவாயு விநியோகத்தை நிறுத்தியுள்ளன.

கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ள போதும் அவற்றில் இருந்து எரிவாயுவை இறக்குவதற்கான நாணய கடிதங்களை பெறுவதில் சிக்கல் தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Keep exploring...

Related Articles