Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து கட்டணம் அதிகரித்தது

பேருந்து கட்டணம் அதிகரித்தது

பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 17 ரூபாவாக காணப்பட்ட ஆகக்குறைந்த பேருந்து கட்டணம், 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இன்று இந்த கட்டண அதிகரிப்பு தொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Keep exploring...

Related Articles