Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை

எதிர்வரும் 16 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.

ஜனாதிபதி ஊடக பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்போது, ஜனாதிபதியால் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Keep exploring...

Related Articles