Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசம்பூரில் சூரிய சக்தி மின் நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்து

சம்பூரில் சூரிய சக்தி மின் நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்து

திருகோணமலை, சம்பூரில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையமொன்றை அமைக்கும் ஒப்பந்தமொன்று இன்று மாலை கைச்சாத்திடப்படவுள்ளது.

இலங்கை மின்சார சபை மற்றும் இந்தியாவின் தேசிய அனல்மின் கூட்டுத்தாபனத்துக்கும் (NTPC) இடையில் இந்த கூட்டு முயற்சிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Keep exploring...

Related Articles