Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை மீனவர்கள் ஐவர் கைது!

இலங்கை மீனவர்கள் ஐவர் கைது!

இந்திய கடற்படையினர் இலங்கை மீனவர்கள் 5 பேரை கைது செய்துள்ளனர்

நேற்று (09) கன்னியாகுமரி கடற்பரப்பில் வைத்து இந்திய கடற்படையினரால் குறித்த இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகு தமிழகத்தின் தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களும் படகும் மேலதிக விசாரணைக்காக இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

Keep exploring...

Related Articles