Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுதற்பெண்மணி அயோமா ராஜபக்ஷவின் தாயார் காலமானார்!

முதற்பெண்மணி அயோமா ராஜபக்ஷவின் தாயார் காலமானார்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மாமியாரும் முதல் பெண்மணி அயோமா ராஜபக்ஷவின் தாயாருமான பத்மா தேவி பீரிஸ் காலமானார்.

இவர் அமெரிக்காவின் கலிபோர்னியா பிராந்தியத்தில் வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் தமது 89 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத துப்பாக்கிதாரி...

Keep exploring...

Related Articles