Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டு'நெந்துன்கமுவே ராஜா´ எனப்படும் யானை காலமானது

‘நெந்துன்கமுவே ராஜா´ எனப்படும் யானை காலமானது

கண்டி எசல பெரஹெராவின் புனித கலசத்தை அதிக முறை சுமந்து சென்ற ‘நெந்துன்கமுவே ராஜா´ என அழைக்கப்படும் யானை உயிரிழந்துள்ளது.

இன்று (07) காலை குறித்த யா​னை தமது 69 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த ‘நெந்துன்கமுவே ராஜா´ கடந்த முறை எசல பெரஹெராவின் புனித கலசத்தை சுமந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles