Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவனஜீவராசிகள் - வனவள பாதுகாப்பு அமைச்சராக சி.பி.ரத்னாயக்க நியமனம்!

வனஜீவராசிகள் – வனவள பாதுகாப்பு அமைச்சராக சி.பி.ரத்னாயக்க நியமனம்!

வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சராக சி.பி.ரத்னாயக்க ஜனாதிபதி முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக விமலவீர திஸாநாயக்க, சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிதிகம துப்பாக்கிச்சூடு: இருவர் கைது

மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரியபான பாலத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஹங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...

Keep exploring...

Related Articles