Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்

நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது நெல் சந்தைப்படுத்தல் சபையின் பல்வேறு பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பின்னர் ஜனாதிபதி, பொறுப்பான அதிகாரிகளுடனும் கலந்துரையாடல் மேற்கொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று...

Keep exploring...

Related Articles