Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரஷ்யாவிடமிருந்து 300 மில்லியன் டொலர்களை கடனாக கோரியது இலங்கை

ரஷ்யாவிடமிருந்து 300 மில்லியன் டொலர்களை கடனாக கோரியது இலங்கை

ரஷ்யாவிடமிருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை கடனாக கோரியுள்ளது.

மசகு எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்காக இவ்வாறு கடன் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Keep exploring...

Related Articles