அடுத்த வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் திகதிகள் அறிவிக்கப்படடுள்ளது.
அதற்கமைய, மார்ச் 8 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த இன்று இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை சபைத் தலைவரும் அமைச்சருமான தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.