மேல் நீதிமன்ற நீதிபதிகள் 13 பேருக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று வழங்கி வைத்துள்ளார்.
அதற்கமைய, மாவட்ட நீதிபதிகள் 6 பேரும், நீதவான்கள் 2 பேரும், பிரதம நீதவான் ஒருவரும், அரச சிரேஷ்ட சட்டத்தரணிகள் 2 பேரும் இவ்வாறு மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் பெற்றுள்ளனர்.