Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெதுப்பக உணவுகளை விநியோகிக்கும் முச்சக்கர வண்டி தீக்கிரை

வெதுப்பக உணவுகளை விநியோகிக்கும் முச்சக்கர வண்டி தீக்கிரை

வெதுப்பக உணவுகளை விநியோகிக்கும் முச்சக்கர வண்டியொன்று இன்று (02) காலை 5.30 அளவில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

இந்த சம்பவம் காலி – தல்கம்பல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, இந்த சம்பவத்தினால் குறித்த முச்சக்கர வண்டியின் பின்பகுதி முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று...

Keep exploring...

Related Articles