Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பின் சில பகுதிகளில் வாகன நெரிசல்

கொழும்பின் சில பகுதிகளில் வாகன நெரிசல்

கொழும்பின் சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனை காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் இந்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Keep exploring...

Related Articles