Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இருவர் மாயம்

எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இருவர் மாயம்

வெல்லவாய – எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, 21 மற்றும் 22 வயதுகளையுடைய இரு இளைஞர்களே இவ்வாறு நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த இருவரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Keep exploring...

Related Articles