பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஏற்பாட்டில் கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டப்பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
எனினும் இந்த போராட்டங்களைக் கைவிடுமாறு அரசாங்கத்தினாலும், பல்வேறு வர்த்தக அமைப்புகளாலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய போராட்டத்தில் சுமார் 20 அரசியல் கட்சிகள்...
அடுத்த வருடம் (2023) பாடசாலைகளில் தரம் 10க்கு செயற்கை நுண்ணறிவை (AI) ஒரு பாடமாக அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், இலங்கையின் கல்வி...
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பேரணியில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த பெண் ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சதாஃப் நயீம் எனும் 40 வயதான ஊடகவியலாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குஜ்ரன்வாலா மாவட்டத்தின் சதோக் நகரில்...
இந்த ஆண்டு பெரும்போகத்துக்கு 50,000 மெற்றிக் டன் கரிம உரம் தேவைப்பட்டாலும், உர உற்பத்தி நிறுவனங்களிடம் 80,000 மெற்றிக் டன் உரம் மட்டுமே இருப்பதாக தெரியவந்துள்ளது.
கரிம உரங்களை வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் விவசாய...
நாடு பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால், சீனாவிடமிருந்து டீசலை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கப்பல் நவம்பர் மாத இறுதிக்குள் இலங்கை வரும் என்று எதிர்பார்ப்பதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர...