யாழ். மருதனார் மட சந்தியில் அமைந்துள்ள பேக்கரி உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் கடையில் கரிக்கட்டியுடன் பாண் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பேக்கரி உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் கடையில் காலை வேளை பாண்...
நாட்டில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 9.1 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், புகைப்பிடிப்பவர்களில் 51 சதவீதமானவர்களில் அதிலிருந்து விலகுவார்கள் என தாம் நம்புவதாக அந்த அதிகார...
வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் குழுவொன்று புற்று நோயாளர்களுக்கு பகிர்ந்தளிக்கும் நோக்கில் மஹரகம அபேக்ஷா மருத்துவமனைக்கு அனுப்பிய பெருந்தொகை மருந்துப் பொருட்கள், கொழும்பு துறைமுகத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் மருத்துவ...
கிணற்றில் தவறி விழுந்து 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற குறித்த மாணவர் நேற்று (02) பாடசாலைக்கு அருகிலுள்ள கிணற்றில் விழுந்துள்ளார்.
குறித்த கிணற்றில்...
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை நேற்று (02) சற்று அதிகரித்துள்ளது.
இதன்படி, பிரென்ட் மசகு எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 94.96 அமெரிக்க டொலர்களாகவும், WTI மசகு எண்ணெய் பேரல் ஒன்றின் விலை...