சியோலில் உள்ள இடாவோனில் சன நெரிசலில் சிக்கி உயிரிழந்த 27 வயதான முகமது ஜினாத்தின் குடும்பத்துக்கும் அவரது இறுதிச் சடங்குகளுக்காகவும் கொரிய அரசாங்கம் நிதி உதவி வழங்கவுள்ளது.
ஒக்டோபர் 29ஆம் திகதி கூட்ட நெரிசலில்...
நாட்டின் தலைவர்கள் நாட்டைக் காட்டிக்கொடுத்துவிட்டதாகவும், நாடு தற்போது பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார் .
ஒரு விழாவில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் தலைவர்கள்...
எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் நியமிக்கப்படாமையால் துறைசார் மேற்பார்வைக் குழுக்களை செயற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு பல தடவைகள் அறிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அதற்கு...
தங்காலையில் அமைந்துள்ள டி.ஏ. ராஜபக்ஷவின் நினைவு தினமான எதிர்வரும் 6ஆம் திகதி அவரது சிலை மிண்டும் திறந்து வைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் நாடு முழுவதும்...
எதிர்வரும் காலங்களில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
28இ000 மெட்ரிக் டன் எரிவாயுவை நாங்கள் பெற்றுக் கொள்ளவுள்ளோம்.
எனவே நவம்பரில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை...