ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் 300 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து...
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய, சப்ரகமுவ,...
இருபதுக்கு 20 உலக கிண்ணம் தொடருக்காக அவுஸ்திரேலியா தொடரில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியா சென்ற இலங்கை குழாம் இன்று மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளது.
இன்று(7) காலை 8.27க்கு ஈ.கே - 650 என்ற விமானத்தின் ஊடாக...
29 வயதான பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக்க இன்று சிட்னி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக 4 குற்றச்சாட்டுக்களின் கீழ் அவுஸ்திரேலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அவரது...
உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்திச் சங்கத்திடம் (IDA) இருந்து இலங்கை 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை சலுகைக் கடனாகப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வியாழன் அன்று வொஷிங்டனில் நடைபெற்ற பிரதிநிதிகள் கூட்டத்தின் பின்னர் இலங்கைக்கு...