விரைவில் தேர்தல் ஒன்று நடத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.
விரைவில் நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெறுவேன் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அதேநேரம் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை...
இலங்கையில் மற்றுமொரு மங்கிபொக்ஸ் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
டுபாயிலிருந்து அண்மையில் நாடுதிரும்பிய அவர்இ தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும் மக்கள் மங்கிபொக்ஸ் நோய் தொடர்பாக பீதியடைய வேண்டியதில்லை என சுகாதாரத்துறையினர் கூறுகிறார்கள்.
இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் போதைக்கு அடிமையான சுமார் 81 பாடசாலை மாணவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இன்று (09) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர்...
அரசாங்கம் இதுவரை மறைத்து வைத்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் அடங்கிய உடன்படிக்கையை கலாநிதி ஹர்ஷ டி சில்வா இன்று (09) நாடாளுமன்றத்திற்கு எடுத்து வந்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை இன்று நாடாளுமன்றத்தில்...
அவுஸ்திரேலிய பிரஜை மீது இன்று காலை வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
அவுஸ்திரேலியாவிலிருந்து பிரவேசித்திருந்தவரின் வீட்டிற்கு வெகுமதி வழங்குவதாக தெரிவித்து உள்ளே சென்ற மூவர் அடங்கிய குழு அவர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தினர்.
குறித்த...