பிரித்தானிய வர்த்தக தூதுவர், டேவிஸ் ஒஃப் அபர்சோக் பிரபு (Lord Davies) 3 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கிலான கலந்துரையாடல்களில் இலங்கைக்கான...
சந்தேகிக்கப்படும் வகையில் இரு இளைஞர்களால் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியொருவர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறுமியை மருத்துவமனையில் ஒப்படைத்த இளைஞர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக...
கடந்த 5 ஆண்டுகளில் இலங்கை பொலிஸாருக்கு எதிராக 9,295 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சட்டவிரோத கைது, பொய் வழக்குகள், தாக்குதல்கள், பாரபட்சம் மற்றும் பொலிஸாரின் செயலற்ற...
சீன சேதன பசளை விவகாரம் தொடர்பில் இராஜதந்திர தீர்வைப் பெற்றுக்கொள்ள வெளிவிவகார அமைச்சு இணக்கம் வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு இலங்கைக்கு இறக்குமதி செய்ய்பட்ட சீன சேதன உரக் கப்பலுக்கு இலங்கை செலுத்திய 6.7 மில்லியன்...
இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்குஇம்மாதம் 17ஆம் திகதி வரை வெளிநாடு செல்ல தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (11) காலை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.