அல்கைடா பயங்கரவாத அமைப்புக்கு நிதியுதவி வழங்கிய தாலிப் என்பவரின் வர்த்தக பங்காளராக இருந்த மொஹமட் இர்ஷாட் மொஹமட் ஹரிஸ் நிசார் என்பவருக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
தாலிப் என்ற வர்த்தகர் கடந்த 2021ம்...
சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை பாரியளவில் அதிகரித்து வருவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வாரங்களில் ஒரு கிலோ 200 ரூபா அளவில் விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம் தற்போது 320 ரூபா வரையில் அதிகரித்துள்ளது.
கேள்விக்கு...
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளை அதிகரித்துள்ளது.
அதற்கமையை, டீசல் (1 லீற்றர்) 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது – புதிய விலை 450 ரூபா
மண்ணெண்ணெய் (1 லிற்றர்) 25 ரூபாவால்...
வாரயிறுதியில் 1 மணிநேரம் மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன் மூலம் மின்வெட்டு கீழ்க்கண்டவாறு அமுல்படுத்தப்படும்.
நவம்பர் 12 மற்றும் 13:
குழுக்கள் A, B, C, D, E, F, G,...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூலை 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் பொதுமக்கள் நுழைந்த போது, அங்குள்ள அறையொன்றிலிருந்து 17.8 மில்லியன் ரூபா...