இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை அருகே நேற்று (16) மாலை இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட...
புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெறுவதற்காக அறவிடப்படும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு - குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2023 பாதீட்டு முன்மொழிவுக்கமைய, இன்று (17) முதல் அமுலுக்கு வரும் வகையில் கடவுச்சீட்டு கட்டணம் அதிகரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
இதன்படி,...
இன்று (16) முதல் அமுலுக்கு வரும் வகையில் மூன்று பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது.
1 கிலோ சிவப்பு (கெகுலு) அரிசி 5 ரூபா குறைப்பு - விற்கப்படும் விலை :...
அனைத்து அரசாங்க கொடுப்பனவுகளும் 2024 ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி முதல் இணையத்தளத்தில் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மார்ச் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அரசாங்கத்தின்...
இலங்கையில் தற்போது 500 ரூபாவுக்கு விற்கப்படும் கஞ்சா மூடை, இங்கிலாந்தில் 5000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட சபை உறுப்பினர் குணதிலக ராஜபக்ஷ தெரிவித்தார்.
2002 ஆம் ஆண்டு...