மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகிய இருவருக்கும் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இருவருக்குமான பயணத்தடையை ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரை நீடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு...
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகிய இருவருக்கும் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இருவருக்குமான பயணத்தடையை ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி வரை நீடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் வழி தவறிவிட்டதை தாம் ஒப்புக்கொள்வதாக பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தவறான முடிவுகள், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்காமை மற்றும் அரசாங்கத்திற்குள்...
தம்மிக்க பெரேராவின் இராஜினாமாவால் வெற்றிடமாகவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு பசில் ராஜபக்ஷ மீண்டும் நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய ஜனாதிபதி தெரிவில், ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று ஜனாதிபதியானால், எதிர்காலத்தில் பசில் ராஜபக்ஷ பிரதமராக வருவார் என அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கை திடீரென நடக்காது எனவும் படிப்படியாக நடக்கும்...