ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும்இ முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ கடந்த 20 ஆம் திகதி இலங்கை திரும்பிய வேளை சட்டத்திற்கு புறம்பான எதுவும் நடைபெறவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பிய போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் VIP சேவைகளைப் பயன்படுத்தியமைக்காக செலுத்த வேண்டிய 60,000 ரூபாவை சிவில் விமான சேவைகள் அதிகார சபை...
இலங்கை வந்த முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ விமான நிலையத்தில் VIP சேவைகளைப் பயன்படுத்தியதற்கான கட்டணத்தையும் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவுக்கான கட்டணத்தையும் இன்னும் செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
பசில் அமைச்சராகவோ அல்லது பாராளுமன்ற உறுப்பினராகவோ...
கடந்த அரசியல் நெருக்கடியின் போது, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றார்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20) இலங்கை திரும்ப உள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பசில்...