பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளது.
21ம் திருத்தச் சட்டத்தின் மூலம் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்றில் அங்கம் வகிக்க முடியாது...
மல்வானை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு விசாரணைகள் இன்று கம்பஹா மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால், பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியாக வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பதவி விலகினால் நாடாளுமன்றில் வாக்கெடுப்பு மூலம் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார்.
அவ்வாறான சூழ்நிலையில்,...
21 ஆம் திருத்தச் சட்டம் விரைவில் அமைச்சரவையிலும், நாடாளுமன்றிலும் அங்கீகாரத்துக்காக முன்வைக்கப்படவுள்ளது.
அதனை எவ்வாறேனும் நிறுத்துவதற்கான முயற்சிகளை பசில் ராஜபக்ஷ மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
21 ஆம் திருத்தச் சட்டம் அமுலாக்கப்பட்டால் இரட்டைக் குடியுரிமை...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பொதுஜன ஐக்கிய முன்னணி மற்றும் பசில் ராஜபக்ஷவுக்கு இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள உத்தேச அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்தும்...