Thursday, December 11, 2025
24.5 C
Colombo

உலகம்

சிகாகோவில் ரயிலில் துப்பாக்கிச்சூடு: நால்வர் பலி

அமெரிக்காவின் சிகாகோவில் ரயிலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாக என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் மற்றைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக வசிப்போருக்கு பொது மன்னிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு நேற்று முதல் இரண்டு மாத காலத்திற்கு பொது மன்னிப்பு வழங்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.நேற்று செப்டம்பர் 01ஆம் திகதி முதல் ஒக்டோபர் 31ஆம்...

இருவரின் உயிரை பறித்த மாணவியின் தற்கொலை முயற்சி

ஜப்பானின் யொகோஹாமா நகரில் உள்ள கட்டமொன்றில் இருந்து குதித்து பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அவர் கட்டிடத்தில் இருந்து குதித்தபோது, பாதையில் நடந்து சென்ற பெண்ணொருவர் மீது விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இருவரும்...

ஹெலிகொப்டர் விபத்து: 17 பேர் சடலமாக மீட்பு

நேற்றைய தினம் காணாமல் போன ரஷ்யாவின் எம்ஐ-8டி ரக ஹெலிகொப்டர் கிழக்கு கம்சட்கா பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.3 பணியாளர்கள் உட்பட 22 பேருடன் பயணித்த குறித்த ஹெலிகொப்டர் கிழக்கு...

இலங்கை பாடகருக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பாராளுமன்றத்தில் கலைஞர் ஒருவருக்கு வழங்கப்படும் அதியுயர் கௌரவ விருது ரூகாந்த குணதிலக்க மற்றும் சந்திரலேகா பெரேரா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இலங்கையின் இசைத்துறைக்கும் அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை சமூகத்திற்கும் அவர்கள் ஆற்றிய...

Popular

Latest in News