தொலைக்காட்சி கலையகத்துக்குள் நுழைந்து அச்சுறுத்திய ஆயுததாரிகள்
தொலைக்காட்சி கலையகத்துக்குள் நுழைந்து ஆயுதங்களை ஏந்திய குழுவொன்று அங்குள்ள ஊழியர்களை அச்சுறுத்தி - நேரலையை இடைநிறுத்திய சம்பவம் ஒன்று ஈக்குவடோரில் பதிவாகியுள்ளது.ஈக்குவடோரின் - குவாயாகில் நகரில் உள்ள தொலைக்காட்சி சேவை ஒன்று ஆயுததாரிகளின்...
பிரான்ஸின் புதிய பிரதமரானார் கேப்ரியல் அடல்
பிரான்ஸின் புதிய பிரதமராக கேப்ரியல் அடல் நியமிக்கப்பட்டுள்ளார்.பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானால் பிரதமராக நியமிக்கப்பட்டார்.பிரதமராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, கேப்ரியல் அடல் பிரான்ஸின் கல்வி அமைச்சராக பதவி வகித்தார்.பிரான்ஸின் இளைய பிரதமர் என்ற பெருமை...
உலகின் மிகப் பிரபலமான தலைவரானார் மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உலகின் மிகப் பிரபலமான தலைவராக மாறியுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த மொர்னிங் கன்சல்ட் உளவுத்துறை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம்...
தென்கொரியாவில் நாய்களை இறைச்சிக்காக பயன்படுத்த தடை
தென்கொரியாவில் நாய்களை இறைச்சிக்காக பயன்படுத்துவது தொடர்பில் புதிய சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.இந்த புதிய சட்டத்தின் மூலம் நாய் இறைச்சி விநியோகம் அல்லது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இதன்படி, 2027ஆம் ஆண்டுக்குள் நாய்களைக்...
4 வயது மகனை கொன்று சூட்கேஸில் எடுத்து சென்ற தாய் கைது
இந்தியாவில் தாயொருவர் தனது 4 வயது மகனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பதிவாகியுள்ளது.கணவருடன் விவாகரத்து பெற்றுள்ள அவர், தந்தை - மகன் சந்திப்பை தடுப்பதற்காக குறித்த சிறுவனை கொலை செய்துள்ளதாக விசாரணைகளில்...
Popular
