200 குழந்தைகள் கொலை : குற்றம் சுமத்தப்பட்ட மத போதகர்
200-க்கும் மேற்பட்ட குழந்தைகளை கொலை செய்த குற்றத்திற்காக “ஸ்டார்வேஷன் கல்ட்” தலைவர் மற்றும் அவரது நண்பர்கள் மீது கென்யா நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது.தன்னை ஒரு மத போதகர் என்று கூறிக்கொள்ளும் நிதெங்கே மெக்கன்சி, இயேசு...
அவுஸ்திரேலியாவுக்கு சென்றார் ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அவுஸ்திரேலியாவுக்கு பயணித்துள்ளார்.அவுஸ்திரேலியாவின் பர்த் நகரில் நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் பயணித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.அத்துடன், இந்த...
பாகிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்புகள் – 20 பேர் பலி
பாகிஸ்தானில் இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த இந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பொதுத் தேர்தல் நாளை (08) நடைபெறவுள்ள...
லண்டனுக்கு சென்றார் இளவரசர் ஹரி
இளவரசர் ஹரி அமெரிக்காவில் இருந்து லண்டனுக்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனையின் அறிவிப்புடன் இளவரசர் ஹரி தனது தந்தை மன்னர் சார்லஸை சந்திக்க அங்கு சென்றுள்ளார்.75...
சிலியின் முன்னாள் ஜனாதிபதி ஹெலிகொப்டர் விபத்தில் பலி
சிலியின் முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினென், ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தார்.தெற்கு சிலியின் கிராமப்புற நகரமான லாகோ ரான்கோவில் அவர் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விபத்தில் உயிரிழந்த அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு...
Popular
