Monday, June 2, 2025
28 C
Colombo

உலகம்

பிரேசில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 107 பேர் உயிரிழப்பு

பிரேசிலில் வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளது. வெள்ளப் பெருக்கில் 1.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் 754 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் தமது இருப்பிடங்களில்...

பரிஸில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தவுள்ள இலங்கை தமிழர்

ஒலிம்பிக் தீப்பந்தத்தின் நீண்ட அஞ்சலோட்ட சுற்றுப்பயணம் பிரான்ஸ் முழுவதும் இடம்பெற்றுவரும் நிலையில் பரிஸில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் வாய்ப்பு ஈழத் தமிழர் ஒருவருக்கு கிடைத்துள்ளது. பரிஸ் நகரில் கடந்த வருடம் சிறந்த பாண் தயாரிப்பில்...

இஸ்ரேலை எச்சரித்த அமெரிக்கா

பாலஸ்தீனத்தின் ரஃபா பகுதியை தாக்கினால் அல்லது அங்கு குண்டு வீசினால் நாங்கள் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துவோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். சி.என்.என் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் வைத்தே...

நோர்வேயில் எரிந்த நிலையில் இலங்கையர் சடலமாக மீட்பு

நோர்வேயில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் காரிலிருந்து எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நோர்வேயில் குடும்பத்துடன் வசித்து வந்த 2 பிள்ளைகளி்ன் தந்தையான அரசரத்தினம் துஷ்யந்தன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் கடந்த...

கொவிஷீல்ட் தடுப்பூசிகளை மீளப் பெறும் அஸ்ட்ராசெனெக்கா

கொவிஷீல்ட் தடுப்பூசி அரிதான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஒப்புக்கொண்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சில நாட்களுக்குப் பின் அஸ்ட்ராசெனெக்கா அதன் தடுப்பூசியை உலகளாவிய ரீதியில் திரும்பப் பெற ஆரம்பித்துள்ளது. அஸ்ட்ராசெனெக்கா மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால்...

Popular

Latest in News