இந்தியாவில் கைதான ISIS உறுப்பினர்கள் குறித்து விசேட விசாரணை
இந்தியாவின் அகமதாபாத் விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்களாக கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்கள் குறித்து விசாரணை செய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர்கள்...
காசா மீது தாக்குதல்: 85 பேர் பலி
காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 85 பேர் உயிரிழந்துள்ளனர்.குறித்த தாக்குதலில் 200 பேர் வரை காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இந்த தாக்குதலில் சிறுவர்கள் மற்றும் பெண்களும் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கைதான ISIS உறுப்பினர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய 4 இலங்கையர்களும் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்கு தயாராகி இருந்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.குறித்த நால்வரும் இலங்கையில்...
ஈரான் ஜனாதிபதி மரணம்
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்துவிட்டதாக ஈரான் அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.ஜனாதிபதி ரைசிக்கு மேலதிகமாக அங்கு பயணித்த ஈரானின் வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியனும்...
ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் விபத்து
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட சிரேஷ் அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.அஜர்பைஜானின் மலை பாங்கான பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.இந்நிலையில், அவர்...
Popular
